Quadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு தனித்துவமானது.
Read more......2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.அநத வருடம் ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் சில வாரங்களுக்குள்ளாகவே சுதந்திர கட்சியின் தலைவராக சிறிசேன பொறுப்பேற்றபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களில் எந்தவிதமான பங்கையும் வகிக்கமுடியாதவராகவே இருந்தார்.
Read more......இலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பிராந்திய அரசியலில் எழுந்த போட்டி சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நியமத்திற்கு அமைவாக இந்தியாவின் நடவடிக்கைகள், சீனாவின் நகர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. சீனாவும் பதிலுக்கு இப்போட்டியில் முனைப்பாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே இரு தரப்புக்குமான போட்டிக்களமாக மாறியிருக்கிறது.
Read more......ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரி – முல்லை ப
Read more......மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம் என்ற இப்புத்தகம்
Read more......இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனர் திரு.யதீந்திரா அவர்களே, அரசியல் ஆய்வுரைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் முன்னை நாள் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்களே, யாழ் பல்கலைக் கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் அவர்களே,
Read more......