இலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடுதிரும்பும் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் மூலோபாய ஆய்வுகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல். இலங்கையின் தேசியப்பிரச்சினை, சர்வதேச பயங்கரவாதம், கொழும்பு துறைமுக நகரம், இலங்கை-சீன உறவுகள் மற்றும் கடன்சுமை என்று பல பிரச
ஸ்ரீராதா டத்தா, புதுடில்லியை தளமாகக் கொண்டிருக்கும் முன்னணி சிந்தனைக் கூடமான, விவேகானந்தா சர்வதேச நிதியத்தின், அயலக கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவராவார். விவேகானந்தா சர்வதேச நிதியம், ஆளும் பி.ஜே.பி அரசாங்கத்தின் கொள்கை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல முக்கிய சிந்தனைக் கூடமாகும்.
கொமடோர் வாசன்: இந்திய கடற்படையின் ஒய்வுபெற்ற மூத்த அதிகாரியாவார். தற்போது, சீன ஆய்வுகளுக்கான சென்னை நிலையத்தின் பணிப்பாளராகவும், இந்திய தேசிய கடற்பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின், தமிழ் நாட்டு கிளையின் பணிப்பாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.